பருவக் கோளாறு...

பருவக் கோளாறு...


படிப்பை முடிக்காமல்
சிந்தனை தெளிவில்லாமல் 
பண்பாடு அறியாமல் 
பணம் சம்பாதிக்காமல் 
செலவழிக்க தவறாமல் 
சரியான வயதை எட்டாமல் 
இவர்களுக்கு மட்டும்
வந்து விடுகிறது காதல்!

பிஞ்சிலே சில காய்கள்
வெம்பி பழுப்பது உண்டு.
இவர்களுக்கு எப்பொழுதுமே 
அக்கினி கோடை காலம்தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக