தொடரும் கவிதை | thodarum kavithai
தொடரும் கவிதை | thodarum kavithai
 |
Thodarum Kavithai |
அவள் முகம் நிலவென்று
இருள் விழி திறந்து
இரவுகள் எழுதிய கவிதை
நீண்டதொரு தொடர் கவிதை!
விடியல் பிறந்தாலும்
விண்மீன்கள் மறைந்தாலும்
தொடர் கவிதை நில்லாது
கை மாறியது விடியலோடு!
இது நேற்றோ இன்றோ அல்ல
என்றும் தொடரும் கவிதை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக