எளிதாய் எழுதியது

எளிதாய் எழுதியது

எளிதாய் எழுதியது




 எட்டாத உன்னை
எழுத்தில் அடைக்க 
எட்டி உன் முகம் பார்த்து 
ஏட்டில் எழுத 
எண்ணமெல்லாம் சிறை பட 
எளிதாய் எழுதினேன்!
எனது நிலா கவிதையை!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக