அந்தி வானம்

அந்தி வானம்



Vaanam
Vaanam


பகலிலே வெள்ளை சீலை அணிந்து
அங்கும் இங்குமாக உலவுகிறாய்.
உன் கணவன் இறந்து விட்டான் போலும்
என்று எண்ணி சிந்தனை உதிக்க 
மாலை வேளை உதிக்கிறது

மாலை வேளை வந்தால் மட்டும்
சிகப்பு பட்டாடை உடுத்தி
முந்தானை விரிக்கிறாய்
உன் தலைவன்தான் யாரோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக