தாய்மை...

தாய்மை...


Thaaimai
Thaaimai


ஆண் மகனும் 
தாய்மை அடைகிறான்.
அவன் நட்ட விதைகள்
மண்ணைத் துளைத்து
வெளி வரும் பொழுது!

1 கருத்து: