இதயம் எனும் கருவறை

இதயம் எனும் கருவறை


Ithayam
Ithyam Sirai 

உன் காதணிகள் கவிதை பேச
கூந்தல் அதன் அழகை மறைக்க 
உன் சிரிப்புகள் என்னை கவர்ந்திழுக்க 
என் இருவரி திருக்குறளாகிய 
உன் இதழ்கள் அதை கண்டிக்க 
இதயம் எனும் கருவறையில் 
இதமாக நுழைந்தேன்!

காதலனாய் பிரசவிக்கும் 
காலம் அது எந்நாளோ ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக