அதிசயம்

அதிசயம்



Ragasiyam
Athisayam


தினம் ஒரு ரோஜாவை
சூடி வரும் நீ ஒரு நாள்
அலுவலுகத்துக்கு விடுப்பு எடுத்தாய்!

உன் கூந்தலேறி உதிராமல்
வாழ்க்கை முடியும் என்ற எண்ணத்தில்
மலர்ந்த ரோஜா
மொட்டுக்களாக மாறிய
இந்த அதிசயத்தை
உலகின் எத்தனையாவது
அதிசயம் என்று சொல்வது?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக